இதுவரை 459 புகார்கள் பதிவாகியுள்ளது.

Sunday, 13 October 2019 - 14:48

%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+459+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.
எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடாத்தப்பட உள்ள ஜனபாதிபதி தேரத்ல் தொடர்பில் இதுவரை 459 புகார்கள் வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்து்ளளது.

கடந்த 8ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையான காலப்பகுதியிலே குறித்த புகார்கள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்தல்கள் சட்டமீறலுக்காகவே 433 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips