சட்டவிரோதமான ஒரு தொகை சிகரட்டுக்களுடன் மூன்று பேர் கைது..

Sunday, 13 October 2019 - 20:18

+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரட்டுக்களுடன் ஹம்பாந்தோட்டை சிப்பிக்குளம் பகுதியில் வைத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி முதல் ஹம்பாந்தோட்டை வரை சிற்றூர்ந்து ஒன்றில் பயணித்த வேளையில் காவற்துறையின் மோசடி தடுப்பு பிரிவு மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிம் இருந்து 7 ஆயிரம் சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிகரட்டுக்கள் ஹம்பாந்தோட்டை பகுதியில் விற்பனை செய்யப்படவிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips