மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.
இதன் காரணமாக வான்கதவு ஒன்று தானாக திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மகாவலி கங்கையின் இருபுறமும் வாழ்ந்து வரும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, நுகவெல, கம்பளை, வெலிகந்த, கெலிஓய, பேராதெனிய, கடுகஸ்தொட மற்றும் பொல்கொல்ல பிரதேச மக்கள் மகாவலி கங்கையை பயன்படுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் குறித்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக வான்கதவு ஒன்று தானாக திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மகாவலி கங்கையின் இருபுறமும் வாழ்ந்து வரும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, நுகவெல, கம்பளை, வெலிகந்த, கெலிஓய, பேராதெனிய, கடுகஸ்தொட மற்றும் பொல்கொல்ல பிரதேச மக்கள் மகாவலி கங்கையை பயன்படுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் குறித்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories