“ஏப்ரல்21” தாக்குதலை நடத்திய பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புடைய 3 பேர் இதுவரையில் தமிழகத்திலும், கேரளாவிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தின் மா அதிபர் ஆலோக் மிட்டால் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 127 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 33 பேர் தமிழகத்தில் கைதாகினர்.
கைதாகியுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், இஸ்லாமிய மதப்போதகர் சாக்கீர் நாயக்கம் மற்றும் பயங்கரவாத சஹ்ரான் ஹாசிம் ஆகியோரை பின்பற்றுகின்றவர்கள் என்று தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தின் மா அதிபர் ஆலோக் மிட்டால் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 127 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 33 பேர் தமிழகத்தில் கைதாகினர்.
கைதாகியுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், இஸ்லாமிய மதப்போதகர் சாக்கீர் நாயக்கம் மற்றும் பயங்கரவாத சஹ்ரான் ஹாசிம் ஆகியோரை பின்பற்றுகின்றவர்கள் என்று தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories