இந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர் அமைச்சர் திகாம்பரம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தொகையை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நேற்று வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர் அமைச்சர் திகாம்பரம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தொகையை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நேற்று வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories