யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான சேவையின் குழு ஒன்றே இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையம் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய விமான சேவையின் குழு ஒன்றே இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையம் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories