யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அரஜூன ரணதுங்க ஆகியோர் இணைந்தே விமான நிலையத்தை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தனர்.
Follow US
Most Viewed Stories