தாய்நாடு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை, நாட்டுக்காக எதிர்கொள்ளத் தயார் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகமயில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவராவது எமது நாட்டின் மீது குற்றம் சுமத்துவாராயின், அந்தக் குற்றச்சாட்டுக்களை, நாட்டின் சார்பிலும், இராணுவத்தின் சார்பிலும் எதிர்கொள்ளத் தயார் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories