பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் நொவம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் நாளாந்தம் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளீர் பிரிவு பிரதிநிதிகளை இன்று முற்பகல் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபத் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்தார்.
இதன்போதே இந்த உறுதி மொழியளிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளீர் பிரிவு பிரதிநிதிகளை இன்று முற்பகல் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபத் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்தார்.
இதன்போதே இந்த உறுதி மொழியளிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories