தமிழ் தலைமைகள் காரணமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது போனதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
Follow US
Most Viewed Stories