வீட்டில் தனியாக இருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!

Saturday, 19 October 2019 - 16:07

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..%21
வலஸ்முல்ல-கட்டுவன-வல்கம்முல்ல பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் இன்று வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், இனந்தெரியாத நபரொருவர் சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips