ரஷ்யாவின் கிறிஸ் நொயாஸ் பகுதியில் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும் சுரங்க பணியாளர்கள் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சம்பவம் தொடர்பில் ரஷ்ய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும் சுரங்க பணியாளர்கள் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சம்பவம் தொடர்பில் ரஷ்ய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow US
Most Viewed Stories