ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
அந்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அது தொடர்பிலான எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அது தொடர்பிலான எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories