மக்களுக்காக துன்பங்களை அனுபவிக்க தாம் தயார் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை வாழ வைப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படத் தாம் தயார் என்றும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை வாழ வைப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படத் தாம் தயார் என்றும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
Follow US
Most Viewed Stories