வாகன விபத்தில் இருவர் பலி ..

Sunday, 20 October 2019 - 9:53

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+..
குருநாகலை-நீர் கொழும்பு பிராதான வீதியில் பலுபிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மகிழுர்தி ஒன்றும் கெப் ரக வாகனம் இன்று மோதியதாலே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் ஊமிய பகுதியை சேர்நத 25 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப் ரக வாகனத்தின் சாரதி கைது  செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips