தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக ராஜங்கன நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் தேதுரு ஓயாவின் 4 வான் கதவுகள், தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தேதுரு ஓயாவின் 4 வான் கதவுகள், தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories