4 மாவட்டங்களுக்கு அவதான எச்சரிக்கை

Monday, 21 October 2019 - 17:20

4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண் சரிவு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை பதுள்ளை கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இவ்வாறு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேல் சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் நாட்டின் பல பிரதேசங்கள் உட்பட ஏனைய பிரதேசங்களுக்கும்  மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips