சப்ரகமுவ,மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த பகுதிகளில் 75-100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக செல்லும் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோமீற்றராக அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 75-100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக செல்லும் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோமீற்றராக அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories