காஷ்மீரில் இன்று முதல் தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தை இந்திய மத்திய அரசு கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ரத்து செய்ததை தொடர்ந்து அங்கு பாரிய வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.
அந்த நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவருகிறது.
Follow US
Most Viewed Stories