பேருவளை பிரிபாஹாரய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 13 பேருக்கு இடையில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
13 நண்பர்களே இரு தரப்பினர்களாக மது போதையில் இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 13 பேருக்கு இடையில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
13 நண்பர்களே இரு தரப்பினர்களாக மது போதையில் இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories