தெற்காசிய வர்த்தக திறன் விருது வழங்கல் விழா ஜனாதிபதி தலைமையில்...

Friday, 15 November 2019 - 17:23

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...

2019 ஆம் ஆண்டிற்கான சப்சா எனப்படும் தெற்காசிய வர்த்தக திறன் விருது வழங்கல் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நேற்று (14) நடைபெற்றது.

தெற்காசிய புரிந்துணர்வு மாநாடு, சப்சா 2019 விருது வழங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

தெற்காசிய நாடுகளில் அரசியல், சமூக, பொருளாதார, நிதி மற்றும் நிறுவனம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips