ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்குப்பெட்டிகளுடன், தேர்தலுக்கு பொறுப்பான அதிகாரிகள் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.
இன்று காலை முதல் நாட்டிலுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை முதல் நாட்டிலுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories