பதவி விலகினார் சந்திரிக்கா ..

Wednesday, 20 November 2019 - 12:42

%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+..
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேசிய சகவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு செயலகத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவரது திட்டத்தின் கீழ் இந்த செயலகம் கடந்த 2015ம் ஆண்டு ஆரம்பிக்க்பட்டது.

இதன் ஊடாக வடக்கு, கிழக்கு, வட மத்திய மகாணங்களையும மொனராகலை மாவட்டத்தையும் இணைத்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips