பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் செயற்குழு கூட்டம் நாளை இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
முற்பகல் 11 மணியளவில் சபாநாயகர் தலைமையில் குறித்த கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டத்தின் போது, புதிய ஜனாதிபதியின் பதவியேற்பின் பின்னரான நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முற்பகல் 11 மணியளவில் சபாநாயகர் தலைமையில் குறித்த கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டத்தின் போது, புதிய ஜனாதிபதியின் பதவியேற்பின் பின்னரான நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories