அகில விராஜ் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை..!

Wednesday, 20 November 2019 - 13:48

%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட அநீதிகள் தொடர்பிலும் அவரது தோல்விக்கான காரணங்கள் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார நேற்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில், நளின் பண்டார தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை..!



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips