பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமார் 2500 பவுண்ட் அபராதம் விதிப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சுமார் 2500 பவுண்ட் அபராதம் விதிப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories