நிலவும் மழையுடனான காலநிலையுடன் நாட்டின் பல பாகங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவிவருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவின், தொற்று நோய்கள் தொடர்பான பிரதான வைத்தியர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு என்பன இந்தக் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
இவ்வாறான அறிகுறிகள் தோன்றுமிடத்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு வைத்தியர் சுதத் சமரவீர பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவின், தொற்று நோய்கள் தொடர்பான பிரதான வைத்தியர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு என்பன இந்தக் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
இவ்வாறான அறிகுறிகள் தோன்றுமிடத்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு வைத்தியர் சுதத் சமரவீர பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Follow US
Most Viewed Stories