கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு..!

Friday, 13 December 2019 - 16:45

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81..%21
கொழும்பின் பல பகுதிகளில் நாளை இரவு 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் கொழும்பு 1, 10, 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம், கொழும்பு இரண்டு மற்றும் 9 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips