கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் ரஞ்சன் ராமநாயக்க ஒரு விற்பனை பொருளாக பயன்படுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories