ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் இன்னும் நாடாளுமன்றில் சபைப்படுத்தவில்லை

Wednesday, 22 January 2020 - 20:01

%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் இன்னும் நாடாளுமன்றில் சபைப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முறிகள் மோசடிகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு அறிக்கை மீதான விவாதம் பெப்ரவரி மாதம் முதல் நாடாளுமன்ற வாரத்தில் இரண்டு நாள் விவாதத்திற்கு எடுத்து கொள்ள திட்டமிடப்பட்டள்ளது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனை இன்று நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips