ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க செய்துள்ளதாக நடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அ வர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அ வர் இதனை தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories