அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ள விடயம்

Sunday, 16 February 2020 - 19:25

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
அரசியல்வாதிகளின் ஆதரவின் கீழ் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பலத்தை காட்டவேண்டிய அவசியமில்லை என மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips