ஒரு கோடியே 28 லட்சத்துக்கு அதிக பெறுமதியுடைய தங்க கட்டிகளை சட்டவிரோதமான முறையில் உள்நாட்டிற்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா சென்னை நகரில் இருந்து குறித்த நபர் உள்நாட்டிற்கு இன்றைய தினம் வந்துள்ள நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதுடைய குறித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில்13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா சென்னை நகரில் இருந்து குறித்த நபர் உள்நாட்டிற்கு இன்றைய தினம் வந்துள்ள நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதுடைய குறித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில்13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories