இரு பிள்ளைகளுடன் புகையிரதம் முன் பாய்ந்த தாய்...! படங்கள் இணைப்பு

Tuesday, 18 February 2020 - 13:18

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D...%21+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தாய் ஒருவர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

விஜயலட்சுமி என்ற பெண்ணும் அவருடைய இரு பிள்ளைகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு தனது கணவருடன் வாய்தர்க்கம் ஏற்பட்டதாகவும், இதன்போது தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தாய் வீட்டிற்கு சென்ற வழியில் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளாரா அல்லது தனது பிள்ளைகளுடன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் உயிரிழப்பிற்கு காரணமான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடி இந்துக்கல்லூரி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips