பொலிசாரிடம் வசமாக மாட்டிய தமிழ் பெண்..! இரு ஆண்களுடன்...

Wednesday, 19 February 2020 - 17:11

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D..%21+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D...
இளம் பெண் ஒருவர் தனது முதல் காதலனை ஏமாற்றிவிட்டு இரண்டாவது காதலனுடன் வீட்டில் இருந்த சம்பவம் கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த ராஜன் (பெயர் மாற்றப்ட்டுள்ளது) என்ற நபர் பரிசு பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றில் தொழில் புறிந்து வந்துள்ளார்.

அதேநேரம்,அந்த பகுதியை சேர்ந்த ஏஞ்சல் (பெயர் மாற்றப்ட்டுள்ளது) என்ற பெண் அடிக்கடி பொருட்கள் வாங்க குறித்த கடைக்கு வந்துள்ளார்.

இந் நிலையில், குறித்த இருவருக்கும் இடையில் காதல் ஏற்ப்பட்டுள்ளது.

காலபோக்கில் ஏஞ்சல் ராஜனுடன் பேசுவதனை நிறுத்தி விட்டார்.

அதனை தொடர்ந்து மனவேதனை அடைந்த ராஜன் ஏங்சலை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஏங்சலை பார்க்க சென்ற ராஜனுக்கு காத்திருந்தது பெறும் அதிர்சி.

வீட்டுக்கு வந்த ராஜன் அங்கு ஏஞ்சல் நிஸாந்தன் (பெயர் மாற்றப்ட்டுள்ளது) என்ற வேறொறு நபருடன் பேசிக்கொண்டிருப்பதனை கண்டார்.

இதற்கிடையில், இது குறித்த ஏஞ்சலிடம் வினவிய ராஜன் நிஸாந்தனுடன் கைக்கலப்பிலும் ஈடுப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அயலவர்களை அழைத்த ஏஞ்சல் ராஜன் தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

பின்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ராஜனிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.

ராஜனும் ஏங்சலும் காதலித்து வந்த உண்மை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏங்சலின் இரண்டாவது காதலனான நிஸாந்தன் இனி ஏங்சலுடன் தனக்கு எந்த விதமான சம்மதமும் இல்லை என காவல் துறையினரிடம் எழுதி கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips