தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தினை அடுத்து மூடப்பட்ட கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை நேற்றிரவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சீதுவ - அம்பலங்கமுல்ல நகரசபையிலுள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட தீப்பரவல் பின்னர் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் பரவியது.
இதனையடுத்து ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை மூட்டப்பட்டது.
இந்தநிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவத்திற்கு சொந்தமான பெல்-12 ரக உலங்குவானுர்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வரும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் ஈடுபட்டதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை நிலவும வறட்சியான காலறிலை காரணமாக சில வனப்பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கேகாலை - வதுர பகுதியிலுள்ள வனப்பகுதியில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டது.
அத்துடன் பீதுருதாலகால வனப்பகுதியிலும் நேற்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.
சீதுவ - அம்பலங்கமுல்ல நகரசபையிலுள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட தீப்பரவல் பின்னர் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் பரவியது.
இதனையடுத்து ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை மூட்டப்பட்டது.
இந்தநிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவத்திற்கு சொந்தமான பெல்-12 ரக உலங்குவானுர்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வரும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் ஈடுபட்டதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை நிலவும வறட்சியான காலறிலை காரணமாக சில வனப்பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கேகாலை - வதுர பகுதியிலுள்ள வனப்பகுதியில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டது.
அத்துடன் பீதுருதாலகால வனப்பகுதியிலும் நேற்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.
Follow US
Most Viewed Stories