தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நான்காம் கட்டமான மாத்தறை - கொடகம முதல் பரவகும்புக வரையான பகுதி இன்று மாலை திறக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவரும் கலந்து கொண்டிருந்தார்.
பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டண சீட்டை பெற்று சிற்றூர்ந்து ஒன்றில் பயணித்தனர்
அதன் பின்னர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரேக்க வெளியேறும் பகுதியில் கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியை வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவரும் கலந்து கொண்டிருந்தார்.
பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டண சீட்டை பெற்று சிற்றூர்ந்து ஒன்றில் பயணித்தனர்
அதன் பின்னர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரேக்க வெளியேறும் பகுதியில் கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியை வரவேற்றுள்ளனர்.
Follow US
Most Viewed Stories