உலகிலேயே மக்கள் நலன் புரிசேவையில் சிறந்த சேவையாற்றும் ஒரே நாடு இலங்கை மாத்தரமே என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் மாத்திரமே கல்வியும் சுகாதாரமும் இலவசமாக மக்களுக்கு வழங்கி வருவதாகவும் வேறு எந்வொரு நாட்டிலும் இலவசமாக கல்வியும் சுகாதார வசதிகளும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினம் (25) நுவரெலிய பொது வைத்தியசாலையில் புதிதாக 104 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நுவரெலியா மார்பு சிகிச்சை நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த பின் அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் மாத்திரமே கல்வியும் சுகாதாரமும் இலவசமாக மக்களுக்கு வழங்கி வருவதாகவும் வேறு எந்வொரு நாட்டிலும் இலவசமாக கல்வியும் சுகாதார வசதிகளும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினம் (25) நுவரெலிய பொது வைத்தியசாலையில் புதிதாக 104 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நுவரெலியா மார்பு சிகிச்சை நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த பின் அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories