வீடமைப்பு திட்ட நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினரை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானம்..!

Friday, 28 February 2020 - 21:31

+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
மலையக வீடமைப்பு திட்ட நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினரை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பதுளையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கான காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்வு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.








Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips