ராஜகிரிய பகுதியில் 3.257 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதை பொருள் 30 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதை பொருள் 30 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories