தெற்கு பாக்கிஸ்தான் சிந்து பிரதேசத்தில் பேருந்து ஒன்று தொடரூந்துடன் மோதுண்டதில் 20 பேர் உயரிழந்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories