நாடு முழுவதும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை இணையத்தளங்களின் ஊடாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கொழும்பு விசாகா வித்தியாலய ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்காக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதோபல, கேட்வே சர்வதேச பாடசாலை நிர்வாகமும் மாணவர்களின் கல்வி் நடவடிக்கைகளுக்காக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கொழும்பு விசாகா வித்தியாலய ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்காக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதோபல, கேட்வே சர்வதேச பாடசாலை நிர்வாகமும் மாணவர்களின் கல்வி் நடவடிக்கைகளுக்காக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories