கொரோனா தொற்றுக்குள்ளாகாத அறுவர்...!

Friday, 03 April 2020 - 17:43

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D...%21
கொரோனோ தொற்று ஏற்பட்ட சந்தேகத்தில் யாழப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேர் தொற்றுக்கு உள்ளாகவில்லை என பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாண மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் சிலர் மருத்துவமனையில் கண்கானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips