ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள செய்தி

Tuesday, 07 April 2020 - 18:05

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தினை மாற்றுவதற்கு அராசங்கம் நடவடிக்கை எடுத்துள்ளாதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 4 முறைகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவற்துறை தலைமையகம் மாகாணம் மற்றும் சிரேஸ்ட காவற்றைமா அதிபர் காரியாலயங்கள் காவற்துறை கண்காணிப்பு அலுவலகங்கள் காவற்துறை நிலையங்களில் இவ்வாறு வழங்கப்பட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் இணைப்பு  www.police.lk 









Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips