செவனகல- கிரியிம்பன்வெவ பகுதியில் 13 வயது சிறுமியை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த சிறும் சந்தேக நபர்களால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் உறவினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த சிறும் சந்தேக நபர்களால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் உறவினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories