விமர்சனங்களுக்கு அச்சப்படக்கூடாது

Tuesday, 01 January 2013 - 20:12

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81



உரிய சேவைகளை வழங்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் விமர்சனங்களுக்கு அச்சப்படக்கூடாது என அமைச்சர் நிமல் ஸ்ரீ பால டி சில்வா தெரிவித்துள்ளார்

இந்த வருடத்திற்கான வேலைத்திட்டங்களை சுப மூர்த்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதனிடையே, அனைவரும் மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்காக அரச சேவையாளர்கள் பொறுப்பு வாய்ந்த வகையில் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் நிமல் ஸ்ரீ பாலடி சில்வா தெரிவித்துள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips