ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பாதையில் இறங்கி போராட தயாராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ராஜகிரியயவில் உள்ள தொழிலாளர் சங்க காரியாலயத்தில் இடம்பெற்ற, சட்டத்தரணிகளுடனான சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்தை பேணுவதற்காக, அனைத்து சக்திகளும், எதிர்கட்சியுடன் கைக்கோர்க்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரலிக்கை விடுத்துள்ளார்.
Follow US
Most Viewed Stories