மீள் பரிசிலனை இடம்பெறும்

Sunday, 03 February 2013 - 8:39

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
 
சட்டபீட அனுமதி பரிட்சையில் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நீதித்துறை அமைச்சர் ரவுப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சட்டவாக்க சபையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கிம் குறிப்பிட்டார்.
இதனிடையே, பிரச்சினைக்கு முகங்கொடுத்த சட்டபீடத்திற்கான புதிய மாணவ மாணவியர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips