டியுனீசியாவில் கொலை செய்யப்பட்ட எதிர்கட்சித் தலைவர் சொக்ரி பெலைட்டின் இறுதி நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
கடந்த புதன்கிழமை அவர் கொல்லப்பட்டார்.
இதில் கலந்துக் கொண்டிருந்த எதிர்கட்சி ஆதரவாளர்களுக்கும், அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையி;ல் மோதல் ஒன்றும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், டியுனீசியா முழுவதும் நேற்றைய தினம் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த கொலைக்கு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories