காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம்

Wednesday, 13 February 2013 - 19:40

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D




இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பில் கழகத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவற்துறையினர் துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 8 பேர் வரையில் கொல்லப்பட்டதாக அதரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் தொடர்சியாக இனக்கலவரங்களுக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips